நத்தார் தின கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுப்பு

DSC 6430
DSC 6430

யேசு பாலன் பிறப்பின் கிறிஸ்மஸ் நாளின் நள்ளிரவு கூட்டு ஆராதானை யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவலாயங்களிலும் சிறப்பான இடம்பெற்றது

இதனை முன்னிட்டு நேற்று வரலாற்று சிறப்புமிக்க யாழ் மரியன்னை தேவாலயத்திலும் இவ் கூட்டு ஆராதணை சிறப்பாக இடம்பெற்றன.

இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஐஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்.

யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.