மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

WhatsApp Image 2021 08 18 at 08.28.52
WhatsApp Image 2021 08 18 at 08.28.52

மட்டக்களப்பில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம் இன்று (18) காலையில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்

மண் அகழ்வில் ஈடுபட்ட 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார்