கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணம்

corona death
corona death

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று (19) மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்துள்ளார்