செய்திக்குரல்செய்திகள் எரிபொருள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஆனந்த பாலித்த கைது August 21, 2021 Facebook Twitter Pinterest WhatsApp எரிபொருள் நிலைமை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. ShareTweetSharePin0 Shares