வங்கி நிறுவனங்கள் இன்று (23) வரையறுக்கப்பட்ட நிதிப் பரிவர்த்தனைகளுக்காக தங்கள் கிளைகளைத் திறப்பதாக அறிவித்துள்ளன.
அதன்படி, பல வணிக வங்கிகள் இன்று தங்கள் கிளைகளை எவ்வாறு திறப்பது என்பது குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமது சமூக ஊடக பக்கங்கள் மூலம் தெரிவித்துள்ளன.