பாடசாலை ஒன்றை உடைத்து கணினிகளை களவாடிய இருவர் கைது!

202008091344558159 Tamil News Young man arrested for theft money from couple near SECVPF
202008091344558159 Tamil News Young man arrested for theft money from couple near SECVPF

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பாடசாலை ஒன்றை உடைத்து அங்கிருந்த கணினிகளை களவாடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி – ஆரயம்பதி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.