நாட்டில் மேலும் 4,725 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 456,126ஆக அதிகரித்துள்ளது.