வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க, எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சியின் மிகப் பெரிய பாத்திரத்தை ஐக்கிய தேசியக் கட்சியால் நிறைவேற்ற முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவரது கருத்திற்கு பதிலளிக்கையில் ஐ.து.க பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு இவ்வாறான அழைப்பினை விடுத்துள்ளார்.