மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் பி.ஏ.அந்தோனி மார்க் காலமானார்

IMG 20210922 WA0010
IMG 20210922 WA0010

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமானபீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார்.

இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.