தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 491 பேர் கைது

curfew check 1 768x384 1
curfew check 1 768x384 1

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 491 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்போது 55 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 76,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.