சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை

o PRISON facebook
o PRISON facebook

அண்மையில் வெலிகட மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்க பதிலளிக்கும் போது நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.