ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா உள்ளிட்ட 6 பேர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.