மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலமுனை மாணவி முதலிடம் பெற்று சாதனை

examination
examination

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பாலமுனையைச் சேர்ந்த கபீர் பாத்திமா ரிஸா என்ற மாணவி க.பொ.த உயர்தர பரீட்சையில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி கலைப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.