இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிப்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்
இந்தச் சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணே மரணமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான பெண் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்படட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.