யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் 1500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன
இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு அவை கடத்திவரப்பட்டன
யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் சுங்கதிணைக்கள அதிகாரிகளில் அந்த மஞ்சள் பொதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.