குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பேர் பாதிப்பு

thumb large Wasp Kulavi
thumb large Wasp Kulavi

பசறை – கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்ட ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகினர்.

இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த ஐந்து பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.