பசறை – கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்ட ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகினர்.
இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த ஐந்து பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பசறை – கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்ட ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகினர்.
இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த ஐந்து பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.