வட மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட உள்ளார்.
தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த இவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இப்பதவியை இராஜினாமா செய்து வட மாகாண ஆளுநராகப் பதவி ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.