கொவிட் தொற்றால் 35 பேர் பலி!

corona
corona

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 17 பெண்களும் 18 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව திணைக்களம் Department Govemment Information 10.10.2021 .2021 பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் இணையத்தள ஆசிரியர் அறிவித்தல் இலக்கம் 1044/2021 வெளியிடப்பட்ட நேரம் 16.40 2021.10.10ம் கிகதி அரிக்கையிட கொவிட் மாணங்களின் எண்னிக்கை இன்று 2021 ஒக்டே ாபர் திகதி அறிக்கையிட _ப்பட் தும், சுகாதார சேவைகள் பணிப்ப பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரணங்களின் பின்வருமாறு. வயதெல்லை 30 வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 00 பெண்கள் இடையில் 01 03 மொத்தம் வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 01 01 15 04 15 18 30 17 35 Dmrr' Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் දිමංතවි (+9411)2515759 wiw.news.lk"