கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

201605260954019784 young woman murder near valliyur SECVPF
201605260954019784 young woman murder near valliyur SECVPF

மதுரங்குளிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முந்தலம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாயின் கள்ள காதலினால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் 28 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.