மோட்டார் சைக்கிளை திருடிய மூவர் கைது

kaithu
kaithu

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஓன்றை திருடடிச் சென்ற 3 பேரை நேற்று (22) கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்