வாகன விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் பலி

accident
accident

வரக்காபொல பகுயில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

விமானப்படை வீரர் பயணித்த முச்சக்கர வண்டி, ட்ரக் வண்டியுடன் மோதியமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.