வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலை பொலிஸாரால் தீவிர தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் மோப்ப நாய்கள் சகிதம் பெருமளவு பொலிஸார் வவுனியா வைத்தியசாலை வளாகத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
இதேவேளை வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.