தேர்தல் சீர்திருத்த செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

Manoganeshan
Manoganeshan

தேர்தல் சீர்திருத்த செயற்பாடுகள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இதன்போது விகிதார முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.