ஆறு வருடங்களின் பின்னர், இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று (01ஐ காலை 200 பயணிகளுடன் முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.