யாழ்ப்பாணத்தில் பெண் குழந்தை உயிரிழப்பு!

b 720x450
b 720x450

தாயின் கவனயீனம் காரணமாக அடுப்பில் இருந்து சோற்றுப்பானை விழ்ந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக இன்று (31) உயிரிழந்தது.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தை சேர்ந்த யசிந்தன்.கஜலக்சி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும் தெரியவருவது இவ் சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தை வைத்திசாலையில் கடந்த (23) ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு இருந்தது.

சோற்றுப்பானை குழந்தையின் மீது விழ்ந்ததில் உடல் முலுவதும் சூடு காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

யாழ் போதன வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.