மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

dead body2
dead body2

மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

துன்னாலை ஆண்டாள் வளவு பகுதியைச்சேர்ந்தவரே இறந்தவர் இந்தச் சம்பவம் இன்று  கரவெட்டி வடக்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது என்று நெல்லியடி காவல்துறையினர் கூறினர். சம்பவத்தில் வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.