போலி ஆவணங்களை அச்சிட்ட மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தின் அதிகாரி விளக்கமறியலில்

vilakam
vilakam

மூன்று உந்துருளிகளுக்கு போலி ஆவணங்களை அச்சிட்டமைக்காகக் கைதான மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தின் அதிகாரி எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்