சீரற்ற காலநிலை காரணமாக 220,000 பேருக்கு மின் விநியோகம் தடை

power
power

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இவ்வாறு, கடும் மழை காரணமாக 220,000 மின் நுகர்வோருக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.