வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.