பெருந்தோட்ட லயன் குடியிருப்புக்களை இல்லாதுசெய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கம்!

1600x960 335929 image credit official twitter handle of high commission of india in colombo sri lanka 1
1600x960 335929 image credit official twitter handle of high commission of india in colombo sri lanka 1

பெருந்தோட்டங்களிலுள்ள நெடுங்குடியிருப்புக்களை (லயன் அறைகள்) 3 வருடங்களில் இல்லாது செய்வதற்காகத் தோட்ட வீடமைப்பு அபிவிருத்திக்கு, பாதீட்டினூடாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.

2022 பாதீட்டை முன்வைத்து உரையாற்றிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.