மேல் மாகாணத்தில் 385 பயணிகளுக்கு எச்சரிக்கை

CTB Bus 04
CTB Bus 04

மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 314 பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் மற்றும் 71 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்தில் 503 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறியும் விசேட காவல்துறை நடவடிக்கை நேற்றைய தினமும் மேல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்கத்கது.