விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் கைது

isolation isolated curfew 1 scaled 1
isolation isolated curfew 1 scaled 1

மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 91 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.