பளை காவல் நிலையத்தில் ஐந்து நாட்களில் 11 பேருக்கு கொரோனா!

jaffna Univercity 1 720x375 1 2
jaffna Univercity 1 720x375 1 2

கிளிநொச்சி மாவட்டம் பளை காவல் நிலையத்தில் காவல்துறையினர் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.