கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

death 1
death 1

மாத்தறை, சிறிமல்தெனிய வத்த பிரதேசத்தில், நபர் ஒருவர் மற்றுமொரு நபரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிறிமல்தெனிய வத்த, தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 70 வயது நபரே மரணமடைந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலானது கைகலப்பில் முடிந்ததால் இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.