வீதி விபத்துக்களால் 8 பேர் பலி!

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெனியாய, பெல்மதுல்ல, மாத்தளை, ஹபரணை, திஹாகொட, ருவன்வெல்ல, இரத்தினபுரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.