பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (01) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவ தளபதியாக செயற்படுவார் என இராணுவம் தெரிவித்துள்ளது.