நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை: காரணம் வெளியானது!

Current 3 850x460 acf cropped
Current 3 850x460 acf cropped

நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.