ராஜித சேனரத்னவின் பயணத்தடையை நீக்க கோரி மனு தாக்கல்

download 8
download 8

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன நாரஹேன்பிட்டிய லங்கா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் ஆலோசனை பெற அனுமதி கோரி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் சிகிச்சை பெறுவதற்கு செல்வதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்க கோரி இன்று (02) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.