திருகோணமலை – தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இந்த விடயம் தொடர்பாக தம்பலகாமம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இந்த விடயம் தொடர்பாக தம்பலகாமம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.