தம்பலகாமம் பகுதியிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது!

1 331
1 331

திருகோணமலை – தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விடயம் தொடர்பாக தம்பலகாமம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.