இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!

c0c3964cd597231e9fac5f17a7394bf4 XL
c0c3964cd597231e9fac5f17a7394bf4 XL

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அதன் உறுப்பினராக வணக்கத்துக்குரிய களுபஹன பியரதன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளார்.