பேருந்து நிலையத்திலிருந்து சூதாடிக் கொண்டிருந்த வேலை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காலி கலுவெல்ல பிரதேசத்திலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்வுடையவர்கள் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடாத்துனர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.