மன்னார் – நருவிழிக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 41 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்காலை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.