ஹப்புத்தளை நகரில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வான்படை விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாதில் 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது,