ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி- ஜெயராணி பரமோதயன் கடமைகளைப் பொறுபோற்றுக்கொண்டார்.

oddusuddan 5
oddusuddan 5

இதுவரை காலமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளராக கடமையாற்றிய  த.அகிலன் அவர்கள்  இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றலாகி சென்றுள்ள நிலையில் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாகிய  திருமதி- ஜெயராணி பரமோதயன்   அவர்கள் இன்றைய தினம் 19.01.2022 ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளராக தனது கடமைகளைப் பொறுபோற்றுக்கொண்டார்.