இதுவரை காலமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக கடமையாற்றிய த.அகிலன் அவர்கள் இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றலாகி சென்றுள்ள நிலையில் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாகிய திருமதி- ஜெயராணி பரமோதயன் அவர்கள் இன்றைய தினம் 19.01.2022 ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக தனது கடமைகளைப் பொறுபோற்றுக்கொண்டார்.
Home செய்திக்குரல் செய்திகள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி- ஜெயராணி பரமோதயன் கடமைகளைப் பொறுபோற்றுக்கொண்டார்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.