மகா சங்கத்தினருக்கான அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

1643263031 1190342 hirunews
1643263031 1190342 hirunews

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) காலை மகா சங்கத்தினருக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகம், உள்நாட்டலுவல்கள், பாதுகாப்பு அமைச்சு, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அமைச்சு மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.