ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (3ம் நாள்) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
உகாண்டாவை பிறப்பிடமாகக் கொண்ட வேலுப்பிள்ளை கணநாதன் இலங்கையின் கௌரவ தூதுவராகக் கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர் ஸ்தானிகராவார்.