செய்திக்குரல்செய்திகள் நீராட சென்ற மூவர் நீரில் மூழ்கி மாயம் February 5, 2022 Facebook Twitter Pinterest WhatsApp 1644051584 1644051392 diyanama kk jh L வெல்லவாய, எல்லவெலயில் நீராட சென்ற மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனையவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetSharePin0 Shares