ஓமந்தை சமுர்த்தி வங்கியில் கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது
கொவிட் தொற்றின் காரணமாக ஓமந்தை சமுர்த்தி வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.என அவ் வங்கியில் பணி புரியும் உத்தியோகத்தர் ஒருவர் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்
எனவே வங்கிக்கு எவரும் மறு அறிவித்தல் வரும் வரை வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது