கொழும்பு – காலிமுகத்திடலில் இளைஞர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்றுடன் ஒருவாரத்தை பூர்த்தி செய்கிறது.
நேற்றிரவு அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கூடியிருந்ததாக தெரிவிக்ப்படுகிறது.
இன்று முற்பகல் ஜனாதிபதி காரியாலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான வைத்திய முகாம் மற்றும் வாசிகசாலை வசதிகள் என்பவற்றை முன்னெடுக்க தன்னார்வு குழுக்கள் தொடர்ந்தும் தயாராகவுள்ளன