புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் பலி!

IMG 20220418 WA0006
IMG 20220418 WA0006

வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்
கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்வம் இடம்பெற்றுள்ளது.

IMG 20220418 WA0011

சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த 23 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.